உயிரெழுத்து
உணர்வின் உரிமையின் முதலெழுத்து
செவ்வாய், 10 மார்ச், 2009
ஊத ஊத
கரும் புகைகள்
கண் படரும்...
இன்னும் ஊத
கண்கள் முழுதும்
புகைகள் நிறையும்...
ஊதல் நிறுத்து...
தேடல் நிறுத்து...
காரிருளினுள்ளும்
கரும் புகையினுள்ளும்
அல்ல வாழ்வு...
கண் முன்னே..! அது
உன் முன்னே..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக